கோவையில் தந்தையை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை உறுதி!: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவையில் தந்தை மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மகன் கனகராஜின் ஆயுள் சிறை உறுதியானது. தீர்ப்பை எதிர்த்து கனகராஜ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்