கோவையில் கனமழையால் யானையை தேடும் பணி சவாலாக உள்ளது: வனத்துறையினர் தகவல்

கோவை: கனமழையால் தமிழ்நாடு- கேரளா எல்லையில் யானையை தேடும் பணி சவாலாக உள்ளது என வனத்துறையினர் தகவல் அளித்தனர். ஆனைக்கட்டி அட்டப்பாடி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் 2 குழுக்களாக பிரிந்து வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிமையில் இருந்த யானை, தற்போது மற்ற யானைகளோடு இணைந்துள்ளது என தெரிவித்துள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்