கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுனர் தற்கொலை!

கோவை: கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுனர் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாடி 7.64 லட்சத்தை இழந்ததால் விரக்தியில் ஓட்டுனர் எல்வின் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுனர் எல்வின் சில வாரங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். …

Related posts

தமிழகத்துக்கு புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள்

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்