கோவைக்கு புதிய ஆட்சியராக பதவியேற்றுக் கொண்டார்

கோவை: கோவை ஆட்சியர் ராசாமணி மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக நாகராஜ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித் சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று ஆணையிட்டது. தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடைப்படையில் இருவரும் மாற்றப்பட்டனர். …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்