கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கீரீன் பாஸ் தர ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்..!!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கீரீன் பாஸ் தர ஐரோப்பிய நாடுகளில் சில ஒப்புதல் அளித்துள்ளன. கோவிஷீல்டை ஏற்காவிட்டால் ஐரோப்பிய பயணிகள் கட்டாய தனிமை என இந்தியா எச்சரித்திருந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஆரஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐரோப்பாவில் புதிய தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் கோவிஷீல்டுக்கு கீரீன் சிக்னல் கிடைத்துள்ளது….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு