கோவில்பட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற அமமுக நிர்வாகிகள் 2 பேர் கைது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற அமமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கழுகுமலை பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதாக அமமுக நிர்வாகிகள் சேகர், தங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டார். கழுகுமலை பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற போது ரூபாய் 48,500 பறிமுதல் செய்யப்பட்டது. …

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்