கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி திறனை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு

சென்னை: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி திறனை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 70 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை