கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உன்னதமான ஆன்மாக்கள், கோயில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. கோயில் நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வரலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை