கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு!!

சென்னை  : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளர் சாந்தியை (46) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு முத்து (48) என்பவரும் தீக்குளித்தார். இதைத் தொடர்ந்து  இருவரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்