சென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளர் சாந்தியை (46) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு முத்து (48) என்பவரும் தீக்குளித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
சென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளர் சாந்தியை (46) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு முத்து (48) என்பவரும் தீக்குளித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …