கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை

கோபி: கோபியில் துரைராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடுமபத்துடன் துரைராஜ், உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். …

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது