கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். விவசாயிகளுக்கு சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என கூறினார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை