கோடநாடு கொலை வழக்கின் விசாரணைக்கு மனோஜ்குமார், சந்தோஷ் சாமி ஆகியோர் நேரில் ஆஜர்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு மனோஜ்குமார், சந்தோஷ் சாமி ஆகியோர் நேரில் ஆஜராகியுள்ளனர். தனிப்படை சம்மன் அனுப்பியதையடுத்து உதகையில் உள்ள பழைய எஸ்.பி. அலுவலகத்தில் 2 பேரும் ஆஜராகியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை