கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மருது அழகுராஜ் ஆஜராகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பானையை ஏற்று ஆஜராவதாக மருது அழகுராஜ் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். …
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மருது அழகுராஜ் ஆஜராகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பானையை ஏற்று ஆஜராவதாக மருது அழகுராஜ் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். …