கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகிறார் மருது அழகுராஜ்

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மருது அழகுராஜ் ஆஜராகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பானையை ஏற்று ஆஜராவதாக மருது அழகுராஜ் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீ விபத்து!

கடலில் படகு மூழ்கி காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிருடன் மீட்பு!

கடலூர் மாநகராட்சியில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் மாயம்: மேயர் ஆய்வு