கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவை தொழிலதிபர் செந்தில்குமாரின் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் சோதனை

சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகியுள்ள கோவை தொழிலதிபர் செந்தில்குமாரின் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான தனிப்படை போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.    …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு