கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரரின் மகனிடம் 2வது நாளாக விசாரணை..!!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரரின் மகனிடம் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 2வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது….

Related posts

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

அனுமதியின்றி வேள்பாரி நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும்: இயக்குநர் ஷங்கர்

கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட நிலத்தில் வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு: மாவட்ட நிர்வாகம் தகவல்