கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிபதி அனுமதி

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்ஜய் பாபா உத்தரவிட்டுள்ளார். கோடநாடு விவகாரம் தொடர்பாக முன்கூட்டியே தெரிந்திருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது தனபால் மீதான புகாராக உள்ளது. அவரை விசாரிக்க காவல்துறை 10 நாட்கள் காவல் கேட்ட நிலையில்  5 நாட்கள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்