கொழும்புவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம்

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்….

Related posts

2ம் கட்டமாக நடந்த ஈரான் அதிபர் தேர்தல் பெசஸ்கியான் வெற்றி: ஒரு மாதத்திற்குள் பதவியேற்பு

இங்கிலாந்து புதிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி பேச்சு: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி