கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடுத்த மாதம் 1 கோடி தடுப்பூசி வருகிறது. மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்