கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 2-வது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை. தமிழகத்தில் போதுமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை