கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்..!

நார்வே: கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது 60வது பிறந்தநாள் விழாவுக்கு 10க்கும் மேற்பட்டோரை அழைத்ததால் நார்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்க்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

வேலைக்காக இங்கிலாந்து சென்றவர் எம்பியாக தேர்வு: கன்சர்வேட்டிவ் எதிர்ப்பு அலையில் வென்ற கேரள செவிலியர்

இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டி

இலங்கையில் அரசு ஊழியருக்கு இந்தாண்டு சம்பள உயர்வு இல்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்