கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்லக்கூடாது என ஆட்சியர் சந்தீப் நத்தூரி உத்தரவிட்டுள்ளார்.  

Related posts

நடிகை கவுதமியிடம் நில மோசடி பாஜ பிரமுகரின் மேலாளர் கைது

கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தகவல்

அதிமுக மாஜி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் மோதி மூதாட்டி, வாலிபர் காயம்