கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர், மருத்துவர்களுடன் ஆலோசனை

பல்லாவரம்: கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் மருத்துவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆட்சியர் அவசர ஆலோசனை நடத்துகிறார். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு