சென்னை கொரோனா நிவாணத் தொகையை தாமதிக்காமல் அந்தந்த துறை தலைவர்கள் உடனடியாக வழங்க அரசு உத்தரவு kannappanJune 9, 2021, 8:18 am025 views சென்னை: கொரோனா நிவாணத் தொகையை தாமதிக்காமல் அந்தந்த துறை தலைவர்கள் உடனடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்கான அரசின் நிவாரண தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே வழங்குக என தமிழக அரசு கூறியுள்ளது. …