கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி மைய செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி கடிதம் எழுதியுள்ளார். …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்