கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும்: மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். …

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு