பாட்னா: கொரோனா தொற்று அதிகரிப்பால் அடுத்த மாதம் ஏப்ரல் 5ம் தேதி வரை மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு லீவு இல்லை என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதை அடுத்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது….