கொரோனா அதிகரிப்பால் ஏப். 5ம் தேதி வரை மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு லீவு இல்லை: பீகார் அரசு

பாட்னா: கொரோனா தொற்று அதிகரிப்பால் அடுத்த மாதம் ஏப்ரல் 5ம் தேதி வரை மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு லீவு இல்லை என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதை அடுத்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது….

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு