கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி அறிவிப்புக்கு கமல் பாராட்டு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். பெற்றோர்களை இழந்த தவிக்கும் குழந்தைகளை காக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தேன் என அவர் கூறியுள்ளார்.  …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை