கொரோனாவால் பாதித்தவர்கள் நிவாரண நிதி பெறுவதற்கு தொடர்பு கொள்ளலாம்: மயிலாப்பூர் திமுக எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ மயிலை த.வேலு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரானா தொற்றால் பாதித்தவர்கள் அவசர உதவி, அத்தியாவசிய பொருட்களை பெற, 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின் கொரானா நிவாரண தொகையை ரேசன் கடைகளில் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். உதவி தேவைப்படுவோர்  9677243222 என்ற வாட்ஸ்அப் எண்ணின் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை