கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம், கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுவழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. …

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்