கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது.: வேலூர் ஆட்சியர்

வேலூர்: கொடுத்த கடனை திருப்பி கேட்டு மகளிர் சுயஉதவி குழுவினரை தொந்தரவு செய்யக்கூடாது என்று வேலூர் ஆட்சியர் கூறியுள்ளார். வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

Related posts

இணையதள சேவை பாதிப்பு இண்டிகோ விமானங்கள் தாமதம்

92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்: போக்குவரத்து மாற்றம்

15 கல்வி அலுவலர்கள் இடமாற்றம்: பள்ளிக்கல்வி துறை செயலாளர் மதுமதி உத்தரவு