கொடநாடு பங்களா கணினி ஆபரேட்டர் தினேஷ் மரணம் தொடர்பாக அவரது தந்தை போஜனிடம் உதகை டி.எஸ்.பி. விசாரணை

உதகை: கொடநாடு பங்களா கணினி ஆபரேட்டர் தினேஷ் மரணம் தொடர்பாக அவரது தந்தை போஜனிடம் தனிப்படையை சேர்ந்த உதகை டி.எஸ்.பி. விசாரணையை தொடங்கியுள்ளார். 2017 கொடநாடு கொலை, கொள்ளை நடந்த 2 மாதத்தில் கோத்தகிரி வீட்டில் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தினேஷ்குமார் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது பற்றி சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. …

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!