கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெறாவிடில் அரசே இறுதிச்சடங்கு நடத்தலாம்.: ஐகோர்ட் கிளை

மதுரை: ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. உடலை பெறாவிடில் 2-ம் தேதி இரவு 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகமே இறுதிச்சடங்கு நடத்தி முடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. …

Related posts

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

விருதுநகர் ராணுவ வீரர் சிக்கிம் கார் விபத்தில் பலி