கைதிகளுக்கு சிகிச்சை குறித்து அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: சிறையில் உடல்நலக்குறைவு ஏற்படும் கைதிகளுக்கு சிகிச்சை குறித்து அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். கைதிகளுக்கு சிகிச்சை தொடச்சார்பாக சிறையிலிருந்து தகவல் தெரிவித்தால் வழிகாவலுக்கு போலீசாரை அனுப்ப வேண்டும் எனவும் காவலர்களை காலதாமதம் ஏற்படாமல் அனுப்பி உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்