கே.வி.பி.ஒய். தேர்வை வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை : கே.வி.பி.ஒய். தேர்வை வட்டார மொழிகளில் நடத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நவம்பர் 7-ம் தேதி நடக்கும் தேர்வை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.வி.பி.ஒய். தேர்வு அறிவியல் முனைப்பு  கொண்ட மாணவர்களுக்கு நடத்தப்படும் தகுதி தேர்வு ஆகும்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை