கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பட்டப்பகலில் அரசுப் பேருந்து கடத்தல்: ஒருவர் கைது..போலீசார் விசாரணை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா அரசு பேருந்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து கடத்தப்பட்டது. கடத்தி சென்ற பேருந்து சாலையோரம் நின்ற மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது மோதியது. காளூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி பேருந்தை மீட்டனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை