கேரளாவில் பரவியுள்ள்ள நிபா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கேரளாவில் பரவியுள்ள்ள நிபா வைரஸ் குறித்து தமிழ்நாடு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே கேரளாவில் நிபா வைரஸ்  கண்டறியப்பட்டபோது அதை சிறப்பாக அந்த மாநில அரசு கட்டுப்படுத்தியது. கேரளாவை ஒட்டிய எல்லைகளில் உள்ள  தமிழ்நாட்டின் மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். . …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை