கேரளாவில் இன்று முதல் மீண்டும் இரவு ஊரடங்கு

திருவனந்தபுரம்: கேரளாவில்  கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்தியாவிலேயே இம்மாநிலத்தில்தான் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் இது 60 சதவீதமாகும். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட ஞாயிறு முழு ஊரடங்கு, நேற்று முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கையும் மீண்டும் அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. …

Related posts

அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து ரயில் எஞ்சின்களிலும் கவச் தானியங்கி பாதுகாப்பு கருவிகள் பொறுத்தப்படும்: இந்தியன் ரயில்வே

சாலையே இல்லாத வயல் வெளியில் பாலம் கட்டிய பீகார் அரசு

தமிழகத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணனுக்கு டெல்லியில் தேசிய கைத்தறி விருது