கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் பா.ம.க.வுக்குத்தான் இழப்பு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் பா.ம.க.வுக்குத்தான் இழப்பு என பேரறிஞர் அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பின் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கட்சியை விமரிசிப்பதை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது, அ.தி.மு.க.வை பா.ம.க. விமர்சித்தால் தாங்களும் விமர்சிக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை