கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக காரில் இருந்து வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி