குளித்தலை அருகே சிறுமி பலாத்காரம்: 3 பேர் போக்சோவில் கைது

கரூர்: குளித்தலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முதியவர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் பெரியசாமி, இடும்பன், சஞ்சீவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது