குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பணியிட மாற்றம் செய்ததை களங்கம் என கூற முடியாது: மதுரைக் கிளை

மதுரை: குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பணியிட மாற்றம் செய்ததை களங்கம் என கூற முடியாது என மதுரை ஐகோர்ட் கூறியுள்ளது. பணியிட மாற்றத்தை களங்கம் எனக் கூறி கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது. லஞ்சம் வழக்கை காரணம் காட்டி இடமாற்றம் செய்ததாக சேலம் ஓமலூர் வருவாய் ஆய்வாளர் வழக்கு தொடர்ந்தார். …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்