மதுரை: குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பணியிட மாற்றம் செய்ததை களங்கம் என கூற முடியாது என மதுரை ஐகோர்ட் கூறியுள்ளது. பணியிட மாற்றத்தை களங்கம் எனக் கூறி கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளது. லஞ்சம் வழக்கை காரணம் காட்டி இடமாற்றம் செய்ததாக சேலம் ஓமலூர் வருவாய் ஆய்வாளர் வழக்கு தொடர்ந்தார். …
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பணியிட மாற்றம் செய்ததை களங்கம் என கூற முடியாது: மதுரைக் கிளை
previous post