குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்க சென்னை காவல்துறையில் தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கம்

சென்னை: குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிக்க சென்னை காவல்துறையில் தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகங்களில் தீவிர குற்றங்கள் புரியும் A+, A, B, C, என பிரிக்கப்பட்ட ரவுடிகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை  கூடுதல் ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிகாரிகளின் கீழ் இரண்டு உதவி ஆணையர்கள் குழுவில் 54 பேர் கொண்ட தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு நாளை முதல் செயல்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை