குறை தீர்க்கும் முகாம்

தேவகோட்டை, ஏப்.11: தேவகோட்டையில் போலீஸ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி.பார்த்திபன் தலைமை வகித்தார். தேவகோட்டை சப்.டிவிசனில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இருந்து 51 மனுக்கள் பெறப்பட்டு 48 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை