குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பேயன்குழியில் ரூ.60 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் இரட்டை கரை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியையும் முதல்வர் பார்வையிட்டார்….

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி