குமரி மாவட்டத்தில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகையை திருடிய பெண், சிறுவனின் வாயை துணியால் கட்டி பீரோவில் அடைத்துவிட்டு சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பீரோவில் இருந்து சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர், நகையை திருடிய பெண்ணை கைது செய்தனர். …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்