குமரியில் நாளை மோடி பிரசாரம்

நாகர்கோவில்: தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக தனி விமானத்தில் பிரதமர் மோடி இன்று இரவு 8.20 மணிக்கு மதுரை வருகிறார். விமான நிலையத்திலிருந்து கார் மூலம், மதுரை பசுமலை தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர், அங்கு இரவு தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு மதுரை ரிங்ரோட்டில் உள்ள திடலில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் மாலை 3.30க்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு இனிமேல் ஒன்றுமில்லை: எடப்பாடி பேட்டி

ஈடி, ஐடியை அண்ணாமலை ஏவிவிட வேண்டும் எடப்பாடி சிறை சென்றால்தான் அதிமுக ஒருங்கிணையும்: புகழேந்தி ஆவேசம்