குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீமுஷ்ணம்:  ஸ்ரீமுஷ்ணம் கீழ்புளியங்குடியில் இருந்து வக்காரமாரி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடக்கும் போது நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இதனால் அரசு சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும். கீழ்புளியங்குடியில் உள்ள கலுங்கில் வக்காரமாரி ஏரி தண்ணீர் வெளியேற கீழ்புளியங்குடி களுங்கில் உயர்மட்ட பாலம் அமைத்து மழை காலங்களில் அனைவரும் எளிதில் கடந்து செல்லும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்