குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லும் பயணம் ரத்து

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மோசமான வானிலை காரணமாக தீராஸ் செல்லவில்லை என கூறப்படுகிறது. கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி பாரமுல்லா சென்று நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார். 

Related posts

கேரள நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கு ஜாமீன்

பயிற்சி மருத்துவர்களின் பேச்சுவார்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்வதை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா கோரிக்கை