குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது பற்றி சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று பிற்பகல் ஆலோசனை..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார் இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனையில் திமுக உட்பட 17 கட்சிகள் பங்கேற்கவுள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, விசிக திருமாவளவன், காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்….

Related posts

ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை